கடலூர்

100% வாக்குப் பதிவு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

DIN


மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, வேப்பூரில் சனிக்கிழமை மனிதச் சங்கிலி நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பேசியதாவது:  வலுவான ஜனநாயகம் அமைந்திட அனைத்து வாக்காளர்களும் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் இளைய வாக்காளர்கள் தவறாமல் வாக்களிப்பதுடன், தங்களது பெற்றோர், உறவினர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்திட வேண்டும் என்றார் ஆட்சியர்.
 நிகழ்ச்சியில் கடலூர் சார்-ஆட்சியர் சரயூ, விருத்தாசலம் சார்-ஆட்சியர் பிரசாந்த், வட்டாட்சியர்கள் செந்தில்வேல், கவியரசு, தனியார் பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT