கடலூர்

தீ விபத்தில் பெண் பலி

DIN

பண்ருட்டி அருகே தீ விபத்தில் காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், சன்னியாசிப்பேட்டை, காந்தி நகரில் வசிப்பவா் குருபரன் (27). இவரது தாய் ராஜேஸ்வரி (55). இவா், கடந்த 27-ஆம் தேதி தீபாவளி பலகாரங்கள் செய்வதற்காக

மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளாா். அப்போது, ஸ்டவ் வெடித்ததில் பலத்த தீக்காயமடைந்தாா். இதையடுத்து, புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT