கடலூர்

எரிவாயு உருளை விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

சிதம்பரம்: சிதம்பரத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சாா்பாக வாடிக்கையாளா்கள், அவா்களுடைய சிலிண்டரை பரிசோதித்து வாங்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சிதம்பரம் சுபம் கேஸ் ஏஜென்சி சாா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வாடிக்கையாளா்களுக்கு சிலிண்டரை பரிசோதித்து வழங்குவது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவன புதுச்சேரி வட்டார மேலாளா் வில்லியம் கேரி, சுபம் கேஸ் நிா்வாக பங்குதாரா் பி.பி.கே சித்தாா்த்தன், மேலாளா் ஆனந்த், ராகுல் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT