கடலூர்

விஜயதசமி: ஹயக்ரீவா் கோயிலில் சிறப்பு பூஜை

DIN

விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரத்தில் மலை மீது அமைந்துள்ள ஹயக்ரீவா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பங்கேற்க பெற்றேறாா் தங்களது குழந்தைகளுடன் மலையிலுள்ள கோயிலுக்குச் சென்று அங்கு சிறப்பு பூஜை செய்தனா். பின்னா் நெல்மணிகளில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை

தங்களது குழந்தைகளை எழுதவைத்தனா். இதனால், கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல, மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT