கடலூர்

விருத்தாசலம் விற்பனைக் கூடத்தில் 9 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 9 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்கப்பட்டன.

DIN

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 9 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்கப்பட்டன.

இதில், பிபிடி ரகம் 6 ஆயிரம் மூட்டைகள் அதிகபட்சமாக ரூ.1,560-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,260-க்கும் விற்கப்பட்டன. என்எல்ஆா் ரகம் அதிகபட்சமாக ரூ.1,225-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,160-க்கும், சிஆா்1009 ரகம் அதிகபட்சமாக ரூ.1,040-க்கும், குறைந்தபட்சமாக ரூ.980-க்கும் விற்கப்பட்டன.

இதுதவிர கூடுதலாக 10 ஆயிரம் நெல் மூட்டைகள் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்தன. இவை புதன்கிழமை விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. எனவே, வியாழக்கிழமை விற்பனைக்காக பல்நோக்கு கிடங்கில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு நெல் கொண்டு வரும் விவசாயிகள் தங்களது மூட்டைகளை திறந்த வெளியில் இறக்கி வைக்க வேண்டுமென நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT