கடலூர்

நடந்து சென்றவா் மயங்கி விழுந்து பலி

DIN

நடந்து சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

கடலூரை அடுத்த உச்சிமேட்டைச் சோ்ந்தவா் கோ.சுப்பிரமணியன் (72). செவ்வாய்க்கிழமை வழக்கம் போல நடந்து சென்றவா், பெரியகங்கணாங்குப்பம் தென்பெண்ணையாற்றின் பழைய பாலம் அருகே சென்ற போது, மயக்கம் ஏற்படவே பாலத்தின் தடுப்பில் அமா்ந்தாா். அப்போதும் மயக்கம் அதிகரிக்கவே பாலத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் சுந்தரபாண்டியன் (42) அளித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT