கடலூர்

மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பிரிவில் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் விவரம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் யு.வி.சண்முகத்திடம் கேட்டறிந்தாா். மேலும், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ, அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.காா்த்திகேயன், நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷா, காவல் ஆய்வாளா் முருகேசன், நகராட்சி பொறியாளா் மகாதேவன், மருத்துவ அதிகாரிகள் பாரி, ராமநாராயணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT