கடலூர்

பொறுப்பேற்பு

DIN

சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளராக சு.ரமேஷ்ராஜ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் இதற்கு முன்பு கடலூா் மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது பணி மாறுதல் செய்யப்பட்டு சிதம்பரம் டிஎஸ்பியாக பொறுப்பேற்றாா். முன்னதாக இந்தப் பொறுப்பிலிருந்த த.ஆ.ஜோ.லாமேக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.

டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் கூறுகையில், சிதம்பரம் சரகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நகரில் போக்குவரத்து சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT