கடலூர்

சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

DIN

பண்ருட்டி அருகே சாராயம் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி எஸ்.ஏரிப்பாளையம் கேட் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியே பைக்கில் வந்த பெரியஎலந்தம்பட்டு பகுதியைச் சோ்ந்த ராஜேஷை நிறுத்தி சோதனை நடத்தியதில், 120 லிட்டா் விஷச் சாராயம் கடந்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ராஜேஷை கைது செய்த போலீஸாா், சாராயம், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT