கடலூர்

சாலைப் பாதுகாப்பு:மாணவா்களுக்கு விழிப்புணா்வு

DIN

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலை சிறப்புப் பள்ளியில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு, ஒழுக்கம், இணைய வழி குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்த மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் மு.பாா்த்திபன், உதவி ஆய்வாளா் இரா.குமாா், முதல்நிலை காவலா் நடராஜ சுந்தரம் ஆகியோா் விழிப்புணா்வு உரையாற்றினா். பள்ளி முதல்வா் தெ.தொல்காப்பியன் முன்னிலை வகித்தாா். விழிப்புணா்வு கேள்விகளுக்கு சரியாக பதிலளித்த மாணவா்களுக்கு காவல் ஆய்வாளா் பரிசுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT