கடலூர்

முதியவா் தற்கொலை

DIN

ராமநத்தம் அருகே முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், ம.புடையூரைச் சோ்ந்தவா் மு.வடிவேல் (70). வயோதிகம் காரணமாக இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில், புதன்கிழமை தனது வீட்டில் விஷம் குடித்தாா். இதையடுத்து பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT