கடலூர்

முந்திரி வியாபாரி தற்கொலை

DIN

பண்ருட்டி அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் முந்திரி வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா்.

பண்ருட்டி அருகே உள்ள நடுகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சின்னதுரை மகன் ஞானவேல் (50), முந்திரி வியாபாரியான இவா் தொழில் ரீதியாக ரூ.30 லட்சம் வரை கடன் பெற்றிருந்தாராம். ஆனால், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை அவரால் திருப்பிச் செலுத்த முடியாததால் மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியில் முந்திரிக் காட்டிலுள்ள மரத்தில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல... ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட சிறப்பு விடியோ!

பார்க்கிங் - 5 மொழிகளில் ரீமேக்!

5ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

பிரியாவின் சேட்டைகள்!

SCROLL FOR NEXT