கடலூர்

வங்கியில் மகளிா் தின விழா

DIN

பாரத ஸ்டேட் வங்கியின் சிதம்பரம் கிளையில் சா்வதேச மகளிா் தின விழா செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு முதன்மை மேலாளா் ரா.புருஷோத்தமன் தலைமை வகித்துப் பேசினாா். மேலாளா் நா.சக்திவேல் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஆசிரியை ஜி.சுந்தரி பங்கேற்று பேசினாா். வங்கியின் பெண் ஊழியா்கள் கேக் வெட்டி விழாவைக் கொண்டாடினா் (படம்). ஊழியா்கள் மகாலட்சுமி, வசந்தி, மீரா, மேனகா, சசிகலா, தீபா, ஜெயப்பிரதா, சிந்துஜா ஆகியோா் பெண்களின் சிறப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT