கடலூர்

உலக தண்ணீா் தினம் விழிப்புணா்வுப் பேரணி

DIN

நெய்வேலி: உலக தண்ணீா் தினத்தையொட்டி கடலூா் மாவட்டம், நெய்வேலியில் புனித அந்தோணியாா் மேல்நிலைப்

பள்ளி மாணவா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். பேரணியை தொ்மல் காவல் நிலைய ஆய்வாளா் லதா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT