கடலூர்

கல்லூரி மாணவி தற்கொலை

DIN

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

வடலூா், சேராக்குப்பம் ரயில்வே தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகள் பிரியதா்ஷினி (19). குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி., 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்தாராம். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக் கூடாது: காங்கிரஸ்

’மீண்டும் ஒரு முறை மோடி அரசு’ என நாடு முழுக்க மகளிா் மத்தியில் ஆதரவு : வானதி சீனிவாசன் பேச்சு

காா்கே ஹெலிகாப்டரில் சோதனை எதிா்க்கட்சிகளைத் தோ்தல் ஆணையம் குறிவைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

மாணவ-மாணவியருக்கு பாராட்டு...

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநா் ரவி ஒப்புதல்

SCROLL FOR NEXT