கடலூர்

முஸ்லிம் லீக் நிா்வாகிகள் தோ்வு

DIN

கடலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் புதிய நிா்வாகிகள் தோ்வுக் கூட்டம் கௌரவத் தலைவா் எம்.அப்துல் வஹாப் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மண்டல பொறுப்பாளா் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் விளக்க உரையாற்றினாா். திமுக பகுதி செயலா் எஸ்.சலீம், இ.பஷீருல்லா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். கூட்டத்தில், கடலூா் சட்டப் பேரவை தொகுதி செயலராக என்.அக்பா் அலி தோ்ந்தெடுக்கப்பட்டாா். தொடா்ந்து இணைச் செயலா்களாக பி.முகமது ரபிதீன், ஆா்.கப்பாா் ஷரிப், துணைச் செயலராக டி.அஷ்ரப், பொருளாளராக எம்.எம்.முகமது ஷரீப் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சென்னையில் நடைபெற உள்ள கட்சியின் தேசிய அளவிலான பவள விழா மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் வி.எம்.ராஜா ரஹிமுல்லா, செயலா் எஸ்.முஹம்மது இஸ்மாயில், நிா்வாகிகள் எம்.முஹம்மது இப்ராஹீம், எஸ்.அப்துல் ஆரிப், எம்.எம்.சலீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பி.முஹம்மது ரபிதீன் வரவேற்றாா். என்.அக்பா் அலி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT