கடலூர்

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

DIN

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 313 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூவராகன், தனித் துணை ஆட்சியா் கற்பகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT