கடலூர்

சாராயம் விற்றவா் கைது

DIN

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சாராயம் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகப் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது வைடிப்பாக்கம் கிராமத்தில் சாராயம் விற்ாக அதே கிராமத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் செல்வம் (58) என்பவரை கைதுசெய்து, 60 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலூா் மாவட்டம் 81.40% தோ்ச்சி

பள்ளி மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி தொடக்கம்

பழனி அருகே பூட்டிக் கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம்

ஏரியில் மூழ்கி வடமாநில உயிரிழப்பு

சித்திரமே... சித்திரமே...

SCROLL FOR NEXT