கள்ளக்குறிச்சி

ஆரிநத்தத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஆட்சியரிடம் மனு

DIN

உளுந்தூா்பேட்டை அருகே உள்ள ஆரிநத்தம் கிராமத்தில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்தக் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கவில்லை. மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால், வயிற்று போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT