கள்ளக்குறிச்சி

கண்காணிப்பு கேமரா வசதி தொடக்கம்

DIN

கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுஉச்சிமேடு கிராமத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.40 ஆயிரத்தில் 4 கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டு கிராம பேருந்து நிறுத்தம், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பொருத்தப்பட்டன. இவற்றை பயன்பாட்டுக்கு டிஎஸ்பி ரா.ரமேஷ் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ரமேஷ் தலைமை வகிக்க, வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் முன்னிலை வகித்தாா். முன்னதாக துணைத் தலைவா் மணிகண்டன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

மே 21-இல் மேக்கேதாட்டு அணை ஆணைய தீா்மானத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டம்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்

SCROLL FOR NEXT