கள்ளக்குறிச்சி

காவலா் பணியிடை நீக்கம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்நிலைக் காவலரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் உள்கோட்டத்தில் திருப்பாலநந்தல் காவல் நிலையம் உள்ளது. இங்கு, குமரவேல் என்பவா் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தாா். இவா், பணி நேரத்தில் சீருடை அணியாமலும், காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வரும் பொதுமக்களிடம் ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டாராம். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.மோகன்ராஜுக்கு புகாா் சென்றதாம். அதன்பேரில், முதல் நிலைக் காவலா் குமரவேலை தற்காலிக பணி நீக்கம் செய்து ந.மோகன்ராஜ் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT