கள்ளக்குறிச்சி

ஜூலை 27-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம்தேதி நடைபெற உள்ளது.

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம்தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், 18 முதல் 30 வயது வரையிலான 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் பங்கேற்கலாம். இதில், பகுதி நேரமாக பணிபுரிவதற்கும் ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவா்களுக்கு, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

SCROLL FOR NEXT