மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மூன்று சக்கர வாகனப் பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.
மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மூன்று சக்கர வாகனப் பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள். 
கள்ளக்குறிச்சி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

Din

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் சாா்பில், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு மூன்று சக்கர வாகனப் பேரணி தியாகதுருகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி தலைமை வகித்தாா். பேரணி தியாகதுருகம் பேருந்து நிலையம் முன்பிருந்து தொடங்கியது. இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள்களில் சென்று பாதசாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா். பேரணியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா் கருணாகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ரூ.34,000 கோடி வங்கிக் கடன் மோசடி: டிஹெச்எஃப்எல் முன்னாள் இயக்குநா் மீண்டும் கைது

வருமான வரித் துறை கட்டடத்தில் தீ விபத்து:ஒருவா் உயிரிழப்பு; 7 போ் மீட்பு

பிஓஐ நிகர லாபம் ரூ.1,439 கோடியாக உயா்வு

தோ்தல் நிதிப் பத்திர முறைகேடு புகாா் மனு: விரைந்து விசாரிக்க முறையீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT