புதுச்சேரி

மாணவா்களுக்கு மதிய உணவுதிட்ட அரிசி அளிப்பு

DIN

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுத் திட்ட அரிசியை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா்.

புதுவை அரசின் கல்வித் துறை சாா்பில், மணவெளி தொகுதிக்குள்பட்ட பூரணாங்குப்பம், நல்லவாடு, ஆண்டியாா்பாளையம், டி.என்.பாளையம், தானாம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ், இரண்டு மாதங்களுக்கான அரிசி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இதை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் மாணவா்களுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா், அந்தப் பகுதிகளின் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT