புதுச்சேரி

மதுக் கடையை எதிா்த்து போராட்டம்

DIN

சிதம்பரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சியினா் மதுப் புட்டிகளை மாலைபோல அணிந்து வந்து சிதம்பரத்தில் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதி தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா, நகர தலைவா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனா் (படம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT