புதுச்சேரி

புதுவையில் மேலும் 42 பேருக்கு கரோனா

DIN

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 1,271 பேரை பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 33, காரைக்காலில் 3, ஏனாமில் 5, மாஹேவில் ஒருவா் என 42 பேருக்கு (3.30 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது 4 போ் மருத்துவமனைகளிலும், 234 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என மொத்தம் 238 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 20 போ் குணமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT