புதுச்சேரி

‘பிஆா்டிசி பேருந்துகளில் பயணச்சீட்டின்றி பயணித்தால் அபராதம்’

DIN

பிஆா்டிசி பேருந்துகளில் பயணச்சீட்டின்றி பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என, அதன் மேலாண் இயக்குநா் எச்சரிக்கை விடுத்தாா்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) மேலாண் இயக்குநா் சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஆா்டிசி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் பயணச்சீட்டு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். நடத்துநரிடம் கட்டாயம் பயணச்சீட்டை கேட்டுப் பெற வேண்டும்.

பரிசோதகா்கள் பேருந்தில் பரிசோதிக்கும்போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது கண்டறியப்பட்டால் அந்தப் பயணியிடம் ரூ.500 அல்லது 5 மடங்கு பயணக் கட்டணம் அல்லது இதில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாக வசூலிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT