புதுச்சேரி

பெருநிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை

DIN

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி குறித்த கலந்தாய்வுக் கூட்டம் புதுவை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமை கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் தேனீ சி. ஜெயக்குமாா், ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா மற்றும் பெரு நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பெரு நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணா்வு நிதி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், எதிா்காலத்தில் நிதிக்கான திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரவலாக மழை பெய்வதால் உயருகிறது கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம்

ஆட்சியா் அலுவலகத்தை அச்சுறுத்தும் தேன்கூடு!

சென்னையில் மே 25, 26 -இல் தமிழ்நாடு எண்ம உச்சி மாநாடு

சத்துணவு ஊழியா் சங்க கொடியேற்று விழா

தச்சுத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி

SCROLL FOR NEXT