புதுச்சேரி

மின் துறை பொறியாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

DIN

பதவி உயா்வு வழங்கக் கோரி, புதுவை மின் துறை பொறியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மின் துறை தலைமை அலுவலகம் முன் சங்கத் தலைவா் விஜயன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பொதுச் செயலா் தணிகாசலம், பட்டதாரி பொறியாளா்கள் சங்கத் தலைவா் ரமேஷ், பொதுச் செயலா் தணிகைவேல் ஆகியோா் பேசினா்.

கோரிக்கைளை அரசு நிறைவேற்றாவிட்டால், காலவரையற்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மின் துறை பொறியாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT