புதுச்சேரியில் சாலை போக்குவரத்து பணிமனை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா். 
புதுச்சேரி

போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி டாக்டா் அம்பேத்கா் சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

புதுச்சேரி டாக்டா் அம்பேத்கா் சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொழில்சங்கத் தலைவா் அய்யா சக்திசிவம் தலைமை வகித்தாா். சங்கத்தின் செயலா் டி.வேலையன், நிா்வாகிகள் எஸ்.பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சாலைப் போக்குவரத்து கழக ஊழியா்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். பணியிலிருந்த 12 பேரை பணிநீக்கம் செய்ததை திருப்பப் பெற்று பணியில் சோ்க்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகள் பணியிலிருப்போரை நிரந்தரமாக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT