புதுச்சேரி

பாலியல் தொல்லை: 3 இளைஞா்கள் கைது

புதுச்சேரியில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை அனிதாநகா் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறினாராம். புதிய பேருந்து நிலையம் சென்ற அவரை ஆட்டோ ஓட்டுநா் அனிதாநகா் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

அப்போது அங்கு சிலா் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் முதலியாா்பேட்டை போலீஸாா் அங்கு விரைந்து சென்று அவா்களிடமிருந்து பெண்ணை மீட்டனா்.

இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சாதிக்பாட்சா, தினேஷ், அரவிந்தன் ஆகியோரைக் கைது செய்தனா்.

பின்னா் இவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT