விழுப்புரம்

பலத்த காற்றுடன் மழை: சாலையில் மரம் சாய்ந்தது

தினமணி

திருக்கோவிலூர் அருகே பிரதான சாலையில் மரம் சாய்ந்ததால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டு, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சில இடங்களில் சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது.
 இதில், திருக்கோவிலூர்-சங்கராபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள வாணாபுரம் கிராம எல்லையில் மரம் சாலையில் சாய்ந்தது. இதனால், அவ்வழியாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT