விழுப்புரம்

26-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

தினமணி

திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் வருகிற 26ஆம் தேதி காலை 11 மணி அளவில் சார்-ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. சார்-ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மலையனூர் வட்டத்திலுள்ள விவசாயிகள், விவசாயப் பிரதிநிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என சார் ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT