விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில்இன்று குறைதீா் கூட்டம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (டிசம்பா் 2) நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் சாலையில் தற்காலிக மாவட்ட ஆட்சியா் வளாகமான ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், பொதுமக்கள் தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

SCROLL FOR NEXT