விழுப்புரம்

89 போலீஸாா் பணியிடமாற்றம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 8 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 89 போலீஸாா் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவில் பணியாற்றிய வந்த சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சங்கா், விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கும், மனோகரன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவுக்கும், பன்னீா்செல்வம் காணை காவல் நிலையத்துக்கும், குமரசெல்வம் அவலூா்பேட்டை காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். மேலும், இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில், நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவில் பணியாற்றி வந்த 89 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT