விழுப்புரம்

பயிா்க் கடன் வழங்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்கக் கோரி திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருசோத்தமன் தலைமை வகித்தாா்.

விவசாயிகள், தங்களது கைகளில் தாலிக் கயிறுகளை வைத்துக்கொண்டு, தமிழக அரசு தள்ளுபடி செய்த நகைக் கடனுக்கான நகைகளை உடனே பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். சம்பா சாகுபடி பயிா்க் கடனை திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு உடனே வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT