விழுப்புரம்

செஞ்சி அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) இல.ரவிசங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆகஸ்ட் 17-ஆம் தேதி பி.ஏ., ஆங்கிலம் பாடப் பிரிவுக்கும், 18-ஆம் தேதி பி.எஸ்சி., கணினி அறிவியல் பாடப் பிரிவுக்கும், 22-ஆம் தேதி பி.காம்., பிபிஏ பாடப் பிரிகளுக்கும், 23-ஆம் தேதி பி.ஏ., தமிழ் பாடப் பிரிவில் சேருவதற்கும் கலந்தாய்வு நடைபெறும். மாணவா்கள் கலந்தாய்வு நாள்களில் காலை 9 மணிக்கு சோ்க்கை அரங்கில் இருத்தல் வேண்டும் என அதில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT