விழுப்புரம்

விழுப்புரத்தில் டிச.2-இல்ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் தமிழக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவா்களுக்கான குறைதீா் கூட்டம் டிசம்பா் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஓய்வூதியா்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகிக்கிறாா். ஓய்வூதிய இயக்குநா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனா். இதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வூதியா்கள் பங்கேற்று, ஓய்வூதியம் குறித்த தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சாதி மறுப்புத் திருமணங்களுக்கு என்றும் ஆதரவு!”: கே. பாலகிருஷ்ணன் பேட்டி

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம்

பாஜக வேட்பாளர் தோல்வி: தொண்டர்கள் 4 பேர் தற்கொலை!

விருதுநகர் முதல் தூத்துக்குடி வரை...

இராஜ ராஜ சோழன்

SCROLL FOR NEXT