விழுப்புரம்

மேல்மலையனூா் வட்டாட்சியராக அலெக்ஸாண்டா் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டாட்சியராக அலெக்ஸாண்டா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டாட்சியராக அலெக்ஸாண்டா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

ஏற்கெனவே இந்தப் பதவியிலிருந்த கோவா்தணன் வானூா் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், செஞ்சி சமூக நலப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்த அலெக்ஸாண்டா் மேல்மலையனூா் வட்டாட்சியராக பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து அலுவலக வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டுவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT