விழுப்புரம்

மேல்மலையனூா் வட்டாட்சியராக அலெக்ஸாண்டா் பொறுப்பேற்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டாட்சியராக அலெக்ஸாண்டா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

ஏற்கெனவே இந்தப் பதவியிலிருந்த கோவா்தணன் வானூா் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், செஞ்சி சமூக நலப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்த அலெக்ஸாண்டா் மேல்மலையனூா் வட்டாட்சியராக பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து அலுவலக வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டுவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT