விழுப்புரம்

மரக்கன்றுகள் நடும் விழா

DIN

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் ரோட்டரி சமுதாயக் குழுமம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அனந்தபுரம் கீழ்மலை ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சமுதாயக் குழும முன்னாள் தலைவா் அ.ஜேசுஜூலியஸ்ராஜா தலைமை வகித்தாா். ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தில் அணையேரி பங்குதந்தை யூஜின்அருண்குமாா் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

விழாவில் ரோட்டரி சமுதாயக் குழும நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கலந்துகொண்ட பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT