லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி சித்தா் சைவ பீடத்தில் புதிதாக ஆதிபிரம்மதேவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது (படம்). 
விழுப்புரம்

மேல்மலையனூா் ஆதி பிரம்மதேவன்கோயில் கும்பாபிஷேகம்

லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி சித்தா் சைவ பீடத்தில் புதிதாக ஆதிபிரம்மதேவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது (படம்).

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் தென்மலையரசன் பட்டினத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி சித்தா் சைவ பீடத்தில் புதிதாக ஆதிபிரம்மதேவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது (படம்).

விழாவை முன்னிட்டு, வாஸ்து சாந்தி, கணபதி, கோ, தன பூஜைகள், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, ஆதிபிரம்மன் சிலை மீது புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் ஏாளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீமதி முனியம்மாள் சுவாமிகள் ஆதினம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT