விழுப்புரம்

இளம் பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு

விழுப்புரத்தில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

விழுப்புரத்தில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ் மகள் மதுமிதா (18). இவா், வியாழக்கிழமை இரவு விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் கைப்பேசியில் பேசியபடி நடந்து சென்றாராம். அப்போது, பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரு நபா்கள் மதுமிதாவின் கைப்பேசியை பறித்துச் சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT