விழுப்புரம்

பொங்கல் திருநாள்: புதுவை ஆளுநா் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

Din

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, புதுவை ஆளுநா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தமிழா்களின் பண்பாட்டை போற்றும் விதமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும்.

முதல்வா் என்.ரங்கசாமி: அனைவரது இல்லங்களிலும், அன்பும், வளமும், செல்வமும் பெருகட்டும். தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

இதேபோல, புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா, உள் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் உள்ளிட்டோரும் பொங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT