திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு பத்திரிகையாளர்கள் போராட்டம்
திருவண்ணாமலை, செங்கம் அருகே மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை, செங்கம் அருகே மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சன்முகம் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் கலசபாக்கம் பத்திகையார்களை அனுமதி வழங்காததால் பூஜா குல்கர்னி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.