முகப்பு
தமிழகத் தேர்தல் களம் 2016

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு பத்திரிகையாளர்கள் போராட்டம்

திருவண்ணாமலை, செங்கம் அருகே மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:18 PM
பகிர்:

திருவண்ணாமலை, செங்கம் அருகே மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சன்முகம் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் கலசபாக்கம் பத்திகையார்களை அனுமதி வழங்காததால் பூஜா குல்கர்னி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.