ஜோதிட கேள்வி பதில்கள்

என் கணவர்3 ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்கிறார். குடும்பத்துடன் மீண்டும் இணைவாரா? என் மீதும் மகன் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கு எப்போது முடிவுக்கு வரும்? வேலையில் பிரச்னை வருமா? கடனை எப்போது அடைப்பேன்? - வாசகி, பாண்டிச்சேரி

DIN

உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி. உங்கள் கணவர் உங்கள் மீது தொடுத்துள்ள வழக்கு, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் உங்களுக்கு சாதகமாக வெற்றி பெறும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் கடன்கள் முழுமையாக அடைந்து விடும். வேலையை முன்கூட்டியே விட்டுவிட வேண்டிய அவசியமில்லை. உங்கள் கணவருடன் மறுபடியும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பு குறைவு. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT