ஜோதிட கேள்வி பதில்கள்

எனது தம்பி சுமார் பத்தாண்டுகளாக மனநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனாலும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. யாரையும் சார்ந்திராமல் சுயமாக இருக்க முடியுமா? திருமண வாழ்க்கை உண்டா? ஆயுள் பலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், திருச்சி

DIN

உங்கள் தம்பிக்கு இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு மனநோய் முழுவதும் குணமாகும். தன் காரியங்களைத் தானே பார்த்துக்கொள்ளும் நிலைமை உண்டாகும். திருமணத்திற்கு வாய்ப்பு குறைவு. மற்றபடி சனிபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் தீர்க்காயுள் உண்டு. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT