ஜோதிட கேள்வி பதில்கள்

குரு தசையில் என் வாழ்க்கை நிலை மாறுமா? தொழில் ஏதாவது செய்யலாமா அல்லது வேலை செய்யலாமா? குடும்பத்தாரோடு இணக்கமாக இருக்க முடியுமா? - வாசகர், கன்னியாகுமரி

DIN

உங்களுக்கு சிம்ம ராசி, சிம்ம லக்னம். லக்னாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் அயன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பாக்கியாதிபதிக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. தற்சமயம் உச்சம் பெற்றுள்ள பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் மகாதசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். சொந்தத் தொழில் செய்யயலாம். குடும்பத்துடன் இணைந்து வாழ வழிபிறக்கும். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு மறுமலர்ச்சி உண்டாகும். எதிர்காலம் சீராகவே அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT