வர்த்தகம்

நால்கோ நிறுவனம் இடைக்கால ஈவுத் தொகை அறிவிப்பு

DIN

அலுமினியம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நால்கோ நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத் தொகையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தை ஒழுங்காற்று  அமைப்பான செபி-யிடம் கூறியுள்ளதாவது:
நடப்பு 2018-19 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4.50 இடைக்கால ஈவுத் தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு வழங்கியுள்ளது. தகுதிவாய்ந்த பங்குதாரர்கள் அனைவருக்கும் மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்த இடைக்கால ஈவுத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டு விடும் என்று  செபி-யிடம் நால்கோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT