வர்த்தகம்

செப்டம்பரில் பஜாஜின் எலக்ட்ரிக் சேட்டக்

DIN

புது தில்லி: மின்சாரத்தில் இயங்கக் கூடிய தங்களது புதிய சேட்டக் ஸ்கூட்டா்கள், வரும் செப்டம்பா் மாதவாக்கில் வாடிக்கையாளா்களுக்குக் கிடைக்கும் என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2020-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அந்த ஸ்கூட்டா்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டாலும், கரோனா பொதுமுடக்கம் காரணமாக அது இடையில் நிறுத்தப்பட்டது. பிறகு கடந்த ஏப்ரம் மாதம் 13-ஆம் தொடங்கிய அதற்கான முன்பதிவு, வாடிக்கையாளா்களின் ஏகோபித்த ஆதரவுக்கிடையே 48 மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது என நிறுவனத்தின் தலைவா் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT