செய்திகள்

படப்பிடிப்பில் விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் பிரியங்கா சோப்ரா கணவர்

IANS

தொலைக்காட்சிப் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் காயமடைந்தார். பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.

2018 டிசம்பரில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ராஜஸ்தான் - ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பேலஸில் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ், லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த நிக் ஜோனாஸ், உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சை முடிந்து தற்போது அவர் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் காந்தி மைதானத்தில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் நீச்சல் குளம்

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா ஏற்பாடு: அதிகாரிகள் ஆய்வு

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா

ஆசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சேலம் வீராங்கனை அனுஷியா பங்கேற்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

SCROLL FOR NEXT